Tuesday 11 October 2016

சினிமாக்காரர்களுக்கு கடன் கொடுத்தால் வட்டி மட்டுமல்ல, குட்டியும் கிடைக்கும் – போனஸாக.



சினிமாக்காரர்களுக்கு கடன் கொடுத்தால் வட்டி மட்டுமல்ல, குட்டியும் கிடைக்கும் – போனஸாக.
என் கதை’  
ஜெ.பிஸ்மி எழுதும் நடிகையின் கதை தொடர்…
அத்தியாயம் – 23

படம் எடுக்கப் பணம்தான் மூலதனம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நானும் அப்படித்தான்- பணம் இருந்தால்தான் படம் எடுக்க முடியும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் பல பேர் கையில் பத்து பைசா இல்லாமலேயே தொடர்ந்து படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த உண்மை ஆரம்பத்தில் எனக்குத் தெரியாது.
நான் சொல்லப் போகும் இந்த சம்பவத்துக்குப் பிறகே தெரிந்து கொண்டேன்.
கையில் பணம் இல்லாமல் படம் எடுக்க வருபவர்கள் நம்புவது என்னைப் போன்ற நடிகைகளைத்தான். அதாவது எங்களின் உடம்பை.

நாங்கள்தான் அவர்களுக்கு அட்சய பாத்திரம்.

மேலும்...

http://tamilscreen.com/enkathai23/

No comments:

Post a Comment