Friday 30 September 2016

அட்வான்ஸ் தர தாமதம்… தயாரிப்பாளருக்கு அபராதம் போட்ட தமன்னா….



சினிமாவில் எல்லா காலத்திலும் இளிச்சவாயன் யார் என்றால் தயாரிப்பாளர்கள்தான்.
சொந்தப்பணத்தில் படம் எடுத்த காலத்தில் ஹீரோக்கள் முதல்  தொழிலாளர்கள் வரை அனைவருக்கும் முதலாளியாக… மரியாதைக்குரியவர்களாக இருந்தார்கள் – தயாரிப்பாளர்கள்.
காலப்போக்கில் சொந்தப் பணத்தைப் போட்டு படம் எடுப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து போனது… பின்னர் மறைந்தும் போனது.

பைனான்சியரிடம் பணம் வாங்கி படம் எடுப்பவர்கள் தயாரிப்பாளர்களாக பவனி வரத் தொடங்கியதும் அவர்களின் மரியாதையும் மங்கிப்போனது.

மேலும்...
http://tamilscreen.com/tamannah-news/

தேவி படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை… அக்டோபர் 7 வெளியாவதில் சிக்கல்…



இன்றைய தேதியில் இளைஞர்களின் ஆதர்ஷ ஹீரோ சிவகார்த்திகேயனும், விஜய்சேதுபதியும்தான்.
இளைஞர்களில் ஒரு சாரர் சிவகார்த்திகேயனை விரும்புகிறார்கள் என்றால்…
இன்னொரு சாரர் விஜய்சேதுபதியை வெறித்தனமாக விரும்புகிறார்கள்.

அன்றைய கமல் – ரஜினி, இன்றைய அஜித் – விஜய் போல், சிவகார்த்திகேயன் – விஜய்சேதுபதிக்கு ரசிகர்கள் கூட்டம் வளர்ந்து வருகிறது.

மேலும்...

http://tamilscreen.com/devi-release-date-problem/

அவருடன் வெளியே போயிட்டு வா என்பதன் அர்த்தம், அவனோடு போய் படுத்துவிட்டு வா என்பதுதான்.


அவருடன் வெளியே போயிட்டு வா என்பதன் அர்த்தம், அவனோடு போய் படுத்துவிட்டு வா என்பதுதான்.
என் கதை’  
ஜெ.பிஸ்மி எழுதும் நடிகையின் கதை தொடர்…
அத்தியாயம் – 22

லண்டனில் ஸ்டார் நைட்.
நான் இதற்கு முன் வெளிநாடு சென்றதில்லை. இதுதான் முதல் வெளிநாட்டு பயணம்.
என்னை விட அம்மாவுக்குத்தான் வெளிநாடு போக வேண்டும் என்று கொள்ளை ஆசை.
படங்களில் என்னை புக் பண்ண வரும் புரட்யூஸர்களிடம் எல்லாம், “ஸாங் எல்லாம் எங்கே எடுக்கப் போறீங்க?” என்று கேஷுவலாகக் கேட்பாள்.

‘வெளிநாட்டில் என்று சொல்ல மாட்டார்களா…?’ என்ற நப்பாசைதான்.

மேலும்...

http://tamilscreen.com/enkathai22/

நேற்று நடிகை அபி…! இன்று நடிகை அதிதி…! – வளரும் நடிகைகளின் வாழ்க்கையில் விளையாடும் நடிகர்


சினிமாவில் ஹீரோவாக நடிப்பதற்காக கோடம்பாக்கத்தில் வந்திறங்கும் பலருக்கும் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் அடிமனதில் ஒரு ‘லட்சியம்’ இருக்கவே செய்யும்.
பணம், புகழ் சம்பாதிப்பதைவிட திகட்ட திகட்ட தினம் தினம் பெண்களை அனுபவிக்கலாம் என்பதே அந்த லட்சியம்.

சினிமாவில் ஜெயித்த பிறகு இந்த லட்சியத்தை அடைகிறவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் முதல் படத்தில் நடிக்கும்போதே இந்த லட்சியத்துக்காக நாக்கை தொங்கபோட்டுக் கொண்டு திரிகிற ஆட்களும் இருக்கிறார்கள்.

மேலும்...
http://tamilscreen.com/abi-saravanan-story/

எம்.எஸ்.தோனி (M.S. Dhoni: The Untold Story) - விமர்சனம்


இன்றைய சினிமாக்கள் குடும்பத்தோடு, குறிப்பாக குழந்தைகளுடன் பார்க்க தகுதியற்றவை.
அடடா... இந்தப் படத்தை பார்க்க நம் பிள்ளைகளை அழைத்து வரவில்லையே என்று எண்ணவும், ஏங்கவும் வைக்கும் படமாக வெளிவந்திருக்கிறது - ‘எம்எஸ்.தோனி’.
மில்கா சிங், மேரி கோம், பான் சிங், அசார் என விளையாட்டுத்துறை பிரபலங்களின் வாழ்க்கையை மையப்படுத்தி இதற்கு முன் எத்தனையோ பயோபிக் வகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும்...
http://tamilscreen.com/m-s-dhoni-the-untold-story-review/

Tuesday 27 September 2016

ஆண்டவன் கட்டளை – விமர்சனம்



‘காக்கா முட்டை’யில் ஜெயித்து ‘குற்றமே தண்டனை’யில் சறுக்கிய இயக்குநர் மணிகண்டனின் மூன்றாவது படம்.
வெகுஜன ஹீரோவின் கால்ஷீட் கிடைத்ததும் அஞ்சு ஃபைட்டு, ஆறு பாட்டு என மசாலாத்தனமாக சிந்திப்பதுதான் தமிழ்சினிமா இயக்குநர்களின் வழக்கம்.

மணிகண்டனோ, மசாலாப்பட மாயைக்குள் மாட்டிக்கொள்ளாமல் விஜய்சேதுபதியை வைத்துக் கொண்டு, தன்னுடைய பாணியிலிருந்து இம்மியளவும் தடம் மாறாமல் ‘ஆண்டவன் கட்டளை’யைக் கொடுத்திருக்கிறார்.

மேலும்...

http://tamilscreen.com/aandavan-kattalai-review/

தொடரி – விமர்சனம்


பிரபுசாலமன் கையில் எடுக்கும் கதைகளில் கண்டிப்பாக காதல் இருக்கும். ஆனால் கதையிலும், கதைக்கான பின்புலத்திலும் படத்துக்கு படம் வித்தியாசம் இருக்கும்.
‘மைனா’வில் மேற்குதொடர்ச்சி மலை, ‘கும்கி’யில் காட்டுயானைகள் நடமாடும் மலைக்கிராமம், ‘கயல்’ படத்தில் சுனாமி என படத்தை சுவாரஸ்யப்படுத்த புதுசாக யோசிக்கும் இயக்குநர் பிரபுசாலமன் ‘தொடரி’க்கு தேர்ந்தெடுத்தது டெல்லியிருந்து சென்னைக்கு வரும் விரைவு ரயிலை.

மேலும்...

http://tamilscreen.com/thodari-review/

கஞ்சா கருப்பு மீது மானநஷ்ட வழக்கு…! – கோர்ட்டுக்குப் போகிறார் முன்னாள் மானேஜர்…!



கஞ்சா கருப்புவை ராம் படத்தில் காமெடியனாக அமீர் அறிமுகப்படுத்தியபோது அவர் வெள்ளாந்தியான ஆள்.
சினிமா உலகின் சூட்சுமங்களை அறியாதவராக இருந்த கருப்புவுக்கு மானேஜராக இருந்து வழிநடத்தியது முன்னணி பி.ஆர்.ஓ.க்களில் ஒருவரான வீ.கே.சுந்தர்.

சில பல படங்களில் நடித்து காமெடி நடிகனாக பிரபலமான பிறகு கஞ்சா கருப்புவுக்கும், வீ.கே.சுந்தருக்கும் முட்டிக் கொண்டது.

மேலும்...

http://tamilscreen.com/kanja-karuppu-news/

ஒரே படத்தில் இரண்டு பேருக்கு நிவாரணம்…! – இது விஜய்சேதுபதி ஸ்டைல்…




‘ரேனிகுண்டா’ ‘வயது 18’ ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர் பன்னீர் செல்வம்.
ரேணிகுண்டா படத்தில் மிகப்பெரிய பெயர் கிடைத்தது இவருக்கு.
அதை தக்க வைத்துக்கொள்ள தவறிவிட்ட பன்னீர் செல்வம் ஒருகட்டத்தில் பட வாய்ப்பு இல்லாமல் மீண்டும் லிங்குசாமியிடம் ஐக்கியமானார்.

அவருடைய கதை விவாதங்களில் கலந்து கொண்டபடி காலத்தைத்தள்ளிய பன்னீர்செல்வத்துக்கு தன்னுடைய உறவினரை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு கொடுத்தார் லிங்குசாமி.

மேலும்...

http://tamilscreen.com/vijaysethupathy-news/

ரஜினி – தோனி சந்திப்பு – Exclusive Gallery


ரஜினி – தோனி சந்திப்பு – Exclusive Gallery




மேலும் படங்களுக்கு...

கலைப்புலி தாணு தயாரிப்பில் படம் இயக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த்…!



ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை காதலித்து மணந்த பிறகு 3 படத்தின் மூலம் இயக்குநரானார்.
இளைய மகளான சௌந்தர்யாவோ கிராபிக்ஸ் ஸ்டுடியோவை தொடங்கி நடத்தி வந்தார்.

பின்னர் படத்தயாரிப்பில் இறங்கி வெங்கட்பிரபுவை இயக்குநராகப் போட்டு கோவா என்ற படத்தைத் தயாரித்தார்.

மேலும்...

http://tamilscreen.com/soundarya-rajini-news-2/

தொடரி படத்தின் வெற்றிக்கு ‘இது’தான் காரணமா?



படத்தயாரிப்பு என்பது பணம் பண்ணும் தொழில்தான்.
அதையும் மீறி சமூகத்தைக் கெடுக்காத, மக்களின் ரசனையை மேம்படுத்துகிற  படங்களை மட்டுமே எடுக்க வேண்டும் என்பதை கொள்கையாக வகுத்துக் கொண்டு படம் தயாரித்து வரும் பட நிறுவனங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
சத்யஜோதி பிலிம்ஸ் பட நிறுவனம் இந்த ரகம்.

மேலும்...

http://tamilscreen.com/thodari-sucess/

எல்லை கடந்தும் ஏ.ஆர்.ரஹ்மான் மீது எரிச்சலைக் கொட்டிய இளையராஜா…!



பழையன கழிதல் என்பது காலத்தின் கட்டாயம்.
இது இளையராஜாவுக்கும் பொருந்தும்.
திரைத்துறையில் ஒருகாலத்தில் ராகதேவனாக கொண்டாடப்பட்டார் இளையராஜா.

ஒரு கட்டத்தில் அவருக்கு படங்களே இல்லாமல்போனது.

மேலும்...

http://tamilscreen.com/ilayaraja-jelacy-to-arr/

விஜய் நடிக்கும் பைரவா…. – வெள்ளையில் நடக்குது வியாபாரம்….



கள்ளக்காதலும்… கருப்புப்பணமும்தான் சினிமா தொழிலின் தேசிய குணம்.
இந்தநிலையில் சமீபகாலமாக மாற்றம் தென்படத் தொடங்கி இருக்கிறது.
மாற்றம் ஏற்பட்டு வருவது கள்ளக்காதலில் அல்ல, கருப்புப் பணப்  புழக்கத்தில்.

கார்ப்பரேட்கள் சினிமாவுக்குள் வந்த பிறகு பண பரிவர்த்தனை குறைந்து காசோலை மூலமே அனைத்து பரிவர்த்தனைகளும் செய்யப்படுகின்றன.

மேலும்...

http://tamilscreen.com/bairavaavijay60-vijaya-productions-news/

Saturday 24 September 2016

எத்தனை பேருக்கு என் கற்பு கழிவறையாகப் போகிறதோ?


எத்தனை பேருக்கு என் கற்பு கழிவறையாகப் போகிறதோ?
என் கதை’  
ஜெ.பிஸ்மி எழுதும் நடிகையின் கதை தொடர்…
அத்தியாயம் – 21
 அந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் இருக்கும். ஷூட்டிங் முடித்து விட்டு வீட்டுக்குள் நுழைந்த என்னை வரவேற்றது அழகர்சாமியின் குரல்.
“வாம்மா நிலா, இப்பத்தான் ஷூட்டிங் முடிஞ்சுதா?”
“ம்” என்று வேண்டா வெறுப்பாய் பதில் சொல்லிவிட்டு ரூமுக்குள் புகுந்து கதவை சாத்திக் கொண்டேன்.
இவன் எதற்கு வீட்டுக்கு வந்தான்?
கொஞ்ச நாளாய் இவன் தொல்லை இல்லாமல் இருந்தது.
இப்போது மறுபடி வந்திருக்கிறான். எத்தனை கஷ்டமர்களை புக் பண்ணிவிட்டு வந்திருக்கிறானோ?
இன்றைக்கு என் உடம்பு நாறப் போகிறது.
எத்தனை பேருக்கு என் கற்பு கழிவறையாகப் போகிறதோ?
மேலும்...

ஆண்டவன் கட்டளை – விமர்சனம்


‘காக்கா முட்டை’யில் ஜெயித்து ‘குற்றமே தண்டனை’யில் சறுக்கிய இயக்குநர் மணிகண்டனின் மூன்றாவது படம்.
வெகுஜன ஹீரோவின் கால்ஷீட் கிடைத்ததும் அஞ்சு ஃபைட்டு, ஆறு பாட்டு என மசாலாத்தனமாக சிந்திப்பதுதான் தமிழ்சினிமா இயக்குநர்களின் வழக்கம்.
மணிகண்டனோ, மசாலாப்பட மாயைக்குள் மாட்டிக்கொள்ளாமல் விஜய்சேதுபதியை வைத்துக் கொண்டு, தன்னுடைய பாணியிலிருந்து இம்மியளவும் தடம் மாறாமல் ‘ஆண்டவன் கட்டளை’யைக் கொடுத்திருக்கிறார்.
அதற்காகவே அவருக்கு நம் கை குலுக்கல்.
மேலும்...

ஜெயலலிதா நலம்பெற வாழ்த்தும் வைரமுத்து…


தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். அவர் உடல்நலம் தேறி வரவேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ரஜினி, கமல் தொடங்கி விஷால், விக்ரம்பிரபு வரை ஜெயலலிதா நலம் பெற வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் தி.மு.க. ஆதரவாளரான கவிஞர் வைரமுத்துவும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
வைரமுத்துவின் வாழ்த்து இதோ...

மேலும்...

http://tamilscreen.com/vairamuthu-wished-jayalalitha/

Tuesday 20 September 2016

விலங்குகள் நல வாரியத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்துக்கு என்ன வேலை?


ரஜினி குடும்பத்தினருக்கு பதவிகள் தேடி வந்து கொண்டிருக்கின்றன.
ரஜினியின் மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யாவுக்கு  ஐ.நா.சபையின் பெண்களுக்கான நல்லெண்ண தூதர் என்ற பதவி  சமீபத்தில் தேடிவந்தது.
தமிழில் ‘3’, ‘வை ராஜா வை’ ஆகிய படங்களை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ் என்ன அடிப்படையில் இந்த பதவியில் நியமிக்கப்பட்டார் என்ற கேள்வி எழுந்தது. எழுந்த வேகத்தில் அடங்கியும் போனது.

மேலும்...

http://tamilscreen.com/soundaryarajinikanth-in-animal-welfare-board/



Monday 19 September 2016

பகிரி – விமர்சனம்


சில படங்களின் தலைப்பே நம் கவனத்தை அந்தப் படங்களின் மீது திருப்ப வைக்கும்.
‘வாட்ஸ்-அப்’பின் தமிழாக்கமான பகிரி என்ற தலைப்பில் வெளியாகியுள்ள படமும் அப்படித்தான்.
‘பகிரி’ என்ற தலைப்பு வைத்ததால் மட்டுமல்ல, படத்தின் உள்ளடகத்தினாலும் சற்றே கவனம் ஈர்க்கிறார் அறிமுக இயக்குநர் இசக்கி கார்வண்ணன்.
தன்னைப் போலவே தன்னுடைய மகனும் விவசாயத்தொழில் செய்ய வேண்டும் என்று விரும்புகிற அப்பா.
மேலும்...

விவாகரத்து விவகாரம்… – பக்குவப்பட்ட சௌந்தர்யா ரஜினி…


கடந்த வாரம் மூன்று விவாகரத்து செய்திகள் அடிபட்டன.
விஜய் டிவியின் நட்சத்திர தொகுப்பாளினி டி.டி என்கிற திவ்யதர்ஷினி தன் காதல் கணவரை கைகழுவப்போகிறார் என்றொரு செய்தி.
அடுத்து வில்லன் நடிகர் பாபிசிம்ஹா நடிகை ரேஷ்மி மேனன் விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் அடிபட்டது.
இந்த இரண்டு விவாகரத்து செய்திகளை மறக்க வைக்கும் அளவுக்கு அடுத்து வந்தது ஒரு அதிரடி தகவல்.
மேலும்...



தீபாவளியும் இல்லை.... பொங்கலும் இல்லை... இடையில் பாயும் சிங்கம் - 3



ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம், சிங்கம்-2 ஆகிய இரண்டு பாகங்களும் வணிகரீதிய்ல மிகப்பெரிய வெற்றியடைநந்தன.
ஒரு படம் வெற்றியடைந்தால் அந்தப் படத்தின் கூட்டணியை அடுத்த படத்திலும் கைகோர்க்க வைத்து காசு பார்ப்பதுதான் திரையுலக வணிக தந்திரம் அல்லது சூத்திரம்.
சிங்கம், சிங்கம் -2 படங்கள் சூப்பர்ஹிட்டானதால் அதன் மூன்றாம் பாகத்தை தயாரிக்க பல முன்னயி நிறுவனங்கள் போட்டிபோட்டன...

மேலும்...

http://tamilscreen.com/suriya-singam3-release-date/

Friday 16 September 2016

அஜித்துக்கு ஒரு நியாயம்…. ஜெய்யுக்கு ஒரு நியாயமா?



வெங்கட் பிரபு இயக்கிய ‘சென்னை-600028’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘சென்னை- 28 இரண்டாவது இன்னிங்ஸ்’ என் படம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த...

மேலும்...

http://tamilscreen.com/chennai28-speech/

கபாலி, தெறி படங்களுக்குப் பிறகு நாங்கதான்… கெத்து காட்டிய இருமுகன்



தமின்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஷிபுதமீன் தயாரிப்பில்,  அரிமா நம்பி பட இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் நடித்து கடந்த...

மேலும்...

http://tamilscreen.com/irumugan-success-news/

‘இருமுகன்’ படம் பற்றி இருமுரண் பேச்சு….



'இருமுகன்'  படத்தை முதலில் கலைப்புலி தாணுதான் தயாரிப்பதாக இருந்தது. இயக்குநர் ஆனந்த் சங்கர் சொன்ன ஒன்லைனை கேட்டு ஓகே பண்ணிய தாணு, சில மாதங்கள்...

மேலும்...

http://tamilscreen.com/irumugan-success-meet-news/

விருட்டென புறப்பட்ட விக்ரம்… வெறுப்பேற்றிய ஹாரிஸ் ஜெயராஜ்…



தழிழ்சினிமாவில் பல நடிகர்கள்... நடிகைகள்.... இயக்குநர்கள்... இசையமைப்பாளர்கள்... கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள். ஆனால் அந்த பணத்தை... பகட்டை 100 சதவிகிதம் வெளியே காட்டிக் கொள்வதில்லை....

மேலும்...

http://tamilscreen.com/harris-jayaraj-news/

டாஸ்மாக் கடையில் கதாநாயகி… பகிரி படத்தில் இயக்குநர் செய்த புரட்சி..



தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியா காட்சி டாஸ்மாக் கடைதான். கதாநாயகன், அவனது நண்பர்கள், வில்லன், அவனது அடியாட்கள், இல்லை என்றால் ஒரு குத்துப்பாட்டுக்காக லொகேஷன்...

மேலும்...

http://tamilscreen.com/pagiri-movie-news/

Tuesday 13 September 2016

ஜெயலலிதாவை எதிர்க்கத் துணிந்துவிட்டதா நடிகர் சங்கம்?


காவல்துறையின் நடவடிக்கை என்பது பல நேரங்களில் ஆளும்கட்சியின் கண்அசைவில்தான் நடைபெறும். குறிப்பாக பெரிய இடத்து விவகாரம் என்றால், காவல்துறையின்  நடவடிக்கை உடனே பாயாது. ஆட்சியாளர்களிடம் சிக்னல் கிடைத்த பிறகே விசாரணையை தொடங்குவார்கள்.
பவர்ஸ்டார், பச்சமுத்து என இதற்கு ஏகப்பட்ட  உதாரணங்கள் உண்டு – கடந்த, நிகழ் காலங்களில்.
இப்போது எதற்காக காவல்துறை பற்றி காலட்சேபம்?
விஷயம் இருக்கு பாஸ்…

மேலும்...

http://tamilscreen.com/nadigar-sangam-issue-5/



நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் நீக்கம்…! – சூடு பிடிக்கும் ஊழல் விவகாரம்…..



தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரான சரத்குமார், செயலாளர் ராதாரவி பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகிய மூவரையும் நடிகர் சங்க உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கி உள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்திருக்கிறது.
சரத்குமாரை தலைவராகக் கொண்ட முந்தைய நிர்வாகக்குழு பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டி வந்தது தற்போதைய நிர்வாகக்குழு.

மேலும்...

http://tamilscreen.com/nadigar-sangam-issue-4/

Monday 12 September 2016

நடிகர் சங்கத்தை நக்கலடித்து சிம்பு அறிக்கை….



நடிகர்களில் பலருக்கு அரசியலும் தெரியாது, காவிரி நதி நீர் பங்கீடு குறித்த வரலாறும் தெரியாது.
ஆனாலும் காவிரி பிரச்சனைக்காக நடிகர் நடிகைகள் களத்தில் இறங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது நம் நாட்டின் துரதிஷ்டம்.

மேலும்...

http://tamilscreen.com/simbu-kaveri-issue/

பஞ்சர் ஆனதா பாண்டவர் அணி? - நடிகர் சங்கத்தில் வெடிக்குது விவகாரம்...



நடிகர் சங்கத்தில் பதவியில் இருந்த சரத்குமார், ராதாரவியை எதிர்க்க ஓர் அணியில் திரண்ட பாண்டவர் அணி, தேர்தலில் வெற்றிபெற்று பதவிக்கு வந்ததும் பஞ்சர் ஆகிக்கிடக்கிறது.
பதவி ஆசையும், அரசியலும் புகுந்ததுதான் காரணம்.
நாடக நடிகர்கள் மத்தியில் பலம் பொருந்தியவராக இருந்த ராதாரவியை எதிர்க்க, விஷால் அண்ட்கோவுக்கு அன்றைக்கு (அடி)ஆள் பலம் தேவைப்பட்டது.

மேலும்...
http://tamilscreen.com/nadigar-sangam-issue-3/

Saturday 10 September 2016

இந்த படம் ரிலீஸானால் உங்களைக் கொன்று விடுவார்கள்….! – சென்சாரில் மிரட்டப்பட்டாரா இயக்குநர்?




பகிரி என்றதும் ஏதோ ஈரானியப் படம் போலருக்கேன்னு மக்கள் நினைக்காமல் இருக்கணும்.
ஆமா... அது என்ன பகிரி?
வாட்ஸ்அப்புக்கு தமிழ்அகராதியிலிருந்து இயக்குநர் இசக்கி கார்வண்ணன் கண்டு எடுத்த தமிழ்ச்சொல்தான் பகிரி.

மேலும்...

http://tamilscreen.com/pagari-movie-news/

‘கவலை வேண்டாம்’ கை கொடுக்குமா? – காத்திருக்கும் கதாநாயகி நடிகை



காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை சுனைனா.
அழகிலும் குறைந்தவரில்லை... நடிப்பிலும் அசரடிப்பவர்.
அப்படியும் சுனைனாவுக்கு கோடம்பாக்கத்தில் நாற்காலி கிடைக்கவில்லை.

மேலும்...

http://tamilscreen.com/sunaina-news/

வைரமுத்துவிடம் கேட்காத கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? – கபாலி பாடலாசிரியை உமாதேவி



இன்றைய திரைப்படப்பாடல்கள் படம் தியேட்டரைவிட்டுப்போன சில நாட்களிலேயே செத்துப்போய்விடுகின்றன.
திரைப்படப் பாடல்களின் ஆயுள் அற்பமாகிவிட்ட தற்காலச்சூழலில் வெகு சில பாடல்கள் மட்டுமே காதுகளில் மட்டுமின்றி மனசிலும் தங்கிவிடுகின்றன.
மாயநதி இன்று மார்பில் வழியுதே...

மேலும்...

http://tamilscreen.com/umadevi-int/

பைரவா படத்துக்கு வரிவிலக்கு கிடைக்குமா? – படத்துறையில் பட்டிமன்றம் ஸ்டார்ட்….



வெறும் நடிகராக இருந்தவரை விஜய்க்கு யாதொரு பிரச்சனையும் இல்லை.
பணத்தை வாங்கினோமா... நடித்தோமா... என்று எந்த சிக்கலும் இல்லாமல் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.
எந்த சாத்தான் அவரது காதில் வேதம் ஓதியதோ...

மேலும்...

http://tamilscreen.com/bairavaa-tax/

சரத்குமாருக்கு ஏற்பட்ட திடீர் ஞானோதயம்…!



விஜயகாந்துக்கு முன் அரசியலுக்கு வந்தாலும் சரத்குமாருக்கு விஜய்காந்த் அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை.
அதிலும் குறிப்பாக அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த பிறகு மேலும் பின்னடைவு.
ஏறக்குறைய டி.ராஜேந்தருக்கு ஏற்பட்டநிலைமைதான் சரத்குமாருக்கும்.

மேலும்...

http://tamilscreen.com/sarathkumar-news/

காவிரி பிரச்சனையில் கருத்து சொன்னேனா? - சுஹாசினி விளக்கம்...



கன்னித்தீவு கதையைப்போல் காலாகாலத்துக்கும் முடிவடையாத விஷயம் காவிரி பிரச்சனை.
தண்ணீர் பிரச்சனையை வைத்து அரசியல்வாதிகள் சடுகுடு விளையாடிக்கொண்டிருக்க, சினிமாக்காரர்களின் தலையையும் அவ்வப்போது உருட்டுவார்கள்.
குறிப்பாக ரஜினியை இந்த விவகாரத்தில் இழுத்து வேடிக்கை பார்ப்பார்கள்.
இந்த சீசனில் ரஜினி எஸ்கேப்.
அவருக்குப் பதில் சுஹாசினியை சிக்க வைத்திருக்கிறார்.

மேலும்...

Friday 9 September 2016

ஜார்ஜியாவில் விஷாலும், தமன்னாவும்....



ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்த ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும்  வீரசிவாஜி  படத்தை தயாரித்து வருகிறது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து  விஷால் நடிக்கும் கத்திசண்டை படத்தையும் தயாரித்து வருகிறது.
கதாநாயகியாக தமன்னா நடிக்கும் இந்த படத்தில்  நகைச்சுவை வேடத்தில் சூரி நடிக்கிறார். தவிர, பல வருட இடைவெளிக்குப் பிறகு வடிவேலுவும் நடிக்கிறார்.

மேலும்...

http://tamilscreen.com/vishal-and-tamannah-at-georgia/

கபாலி படம் மேலும் ஒரு சாதனை...


வெற்றிநடை போடுகிறது என்று நாளிதழ்களில் கொடுக்கப்படும் பட விளம்பரங்களில் பல மக்களை ஏமாற்றும் விளம்பரங்கள்.
குறிப்பிட்ட படத்தின் விளம்பரத்தில் இடம்பெற்றுள்ள தியேட்டர்களுக்குப்போய்ப் பார்த்தால் உண்மை புரியும். அந்தப் படமே தியேட்டரில் இருக்காது.
ரிலீஸ் ஆன ரெண்டாவது நாளே அந்தப்படம் தியேட்டரை விட்டுப்போயிருக்கும்.

மேலும்...

http://tamilscreen.com/kabali-news-2/

Friday 2 September 2016

நமக்கென்று ஹீரோ அந்தஸ்து வரட்டும் என்று தன் காம வக்ரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தானோ?


நமக்கென்று ஹீரோ அந்தஸ்து வரட்டும் என்று தன் காம வக்ரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தானோ?

'என் கதை'  

ஜெ.பிஸ்மி எழுதும் நடிகையின் கதை தொடர்...

அத்தியாயம் – 18

என்னுடைய அனுபவத்தில் சினிமாவில் எல்லா ஆண்களுமே ஒன்றுதான்.
குறிப்பாக ஹீரோக்கள்.
ஒவ்வொருவருக்கும் மூஞ்சிதான் வேறு.
அவர்களின் செயல்களில் எந்த மாற்றமும் இல்லை.
என் போன்ற கதாநாயகிகளைக் கட்டிலில் சாய்க்க அவர்கள் போடும் வேஷம், செய்யும் காரியங்கள், பேசும் பேச்சுகள்…
ச்சே… சதைவெறி பிடித்த சண்டாளர்கள். கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் எப்படித்தான் இப்படி எல்லாம் பொய் பேசுகிறார்களோ… பித்தலாட்டக்காரன்கள்.

மேலும்...

http://tamilscreen.com/enkathai18/

நடிகை ஸ்ரீப்ரியாவின் 25ஆம் வருட திருமண நாள் கொண்டாட்டத்தில்…

‘குற்றம் 23’ படத்தின் இசை வெளியீட்டுவிழாவில் கலந்து கொண்ட அருண்விஜய்….


அறிவழகனின் இயக்கத்தில், அருண் விஜய் நடித்திருக்கும் ‘குற்றம் 23’  படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
சில தினங்களுக்கு முன் குடிபோதையில் காரை ஓட்டி போலீஸ் வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில் சிக்கிய அருண் விஜய் கைதாகி சிறைக்கு சென்றிருந்தால், ஹீரோ இல்லாமலே நடந்து முடிந்திருக்க வேண்டிய இசைவெளியீட்டு விழாவாகி இருக்கும்.

மேலும்...

http://tamilscreen.com/kuttram23-audio-launch/

செலிபிரிட்டி பாட்மிண்டன் லீக்கில் களமிறங்கும் ‘சென்னை ராக்கர்ஸ்’


விளையாட்டு, சினிமா இரண்டு துறைகளுக்கும் எப்போதுமே  தொடர்பு உண்டு.
பிரபல கிரிக்கெட் வீரர்கள் நடிகைகளிடம் க்ளீன்போல்ட்  ஆவதையும் இதனுடன்தொடர்பு படுத்திக் கொள்ளலாம் தப்பில்லை.
மேலும்...

நடிகை சஞ்ஜிதா படுகோன் – Stills Gallery

மைனாவுக்குப் பிறகு குற்றமே தண்டனை…. விதார்த்துக்கு கிடைத்த வெற்றி…



அரைடஜன் எக்ஸ்ப்ரஷன்களை மட்டுமே முகத்தில் வைத்திருப்பவர்களை எல்லாம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது தமிழ்சினிமா.
எக்ஸ்ப்ரஷன் என்றால் என்னவென்றே தெரியாத பவர்ஸ்டார் கூட பல படங்களில் நடித்துவிட்டார்.
நடிப்பின் நுணுக்கம் தெரிந்த விதார்த் போன்ற திறமையான நடிகர்களுக்கு கோடம்பாக்கக் கோட்டையின் கதவு இன்னமும் விரியத்திறக்கவில்லை.
இத்தனைக்கும் அவர் கூத்துப்பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட கலைஞன்.

மேலும்...

http://tamilscreen.com/kuttramethandanai-vidharth/

மக்கள் செல்வன் வெளியிட்ட மக்கள் திலகத்தின் பேரன் பட ஃபர்ஸ்ட்லுக்



செய்தித்தாளைப்பிரித்தாலே  காதல் செய்திகளை விட கள்ளக்காதல் செய்திகளே அதிகமாக கண்ணில் படுகின்றன.
கணவனுக்கு துரோகம் செய்யும் மனைவிகள், மனைவிக்கு துரோகம் செய்யும்  கணவன்கள் பெருகிவிட்டதால்  நடக்கும் கொலைகளின் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டன.

மேலும்...

http://tamilscreen.com/mgr-grandson-oodu-kumar-oodu/