Friday 2 September 2016

நமக்கென்று ஹீரோ அந்தஸ்து வரட்டும் என்று தன் காம வக்ரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தானோ?


நமக்கென்று ஹீரோ அந்தஸ்து வரட்டும் என்று தன் காம வக்ரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தானோ?

'என் கதை'  

ஜெ.பிஸ்மி எழுதும் நடிகையின் கதை தொடர்...

அத்தியாயம் – 18

என்னுடைய அனுபவத்தில் சினிமாவில் எல்லா ஆண்களுமே ஒன்றுதான்.
குறிப்பாக ஹீரோக்கள்.
ஒவ்வொருவருக்கும் மூஞ்சிதான் வேறு.
அவர்களின் செயல்களில் எந்த மாற்றமும் இல்லை.
என் போன்ற கதாநாயகிகளைக் கட்டிலில் சாய்க்க அவர்கள் போடும் வேஷம், செய்யும் காரியங்கள், பேசும் பேச்சுகள்…
ச்சே… சதைவெறி பிடித்த சண்டாளர்கள். கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் எப்படித்தான் இப்படி எல்லாம் பொய் பேசுகிறார்களோ… பித்தலாட்டக்காரன்கள்.

மேலும்...

http://tamilscreen.com/enkathai18/

No comments:

Post a Comment