Saturday 24 September 2016

எத்தனை பேருக்கு என் கற்பு கழிவறையாகப் போகிறதோ?


எத்தனை பேருக்கு என் கற்பு கழிவறையாகப் போகிறதோ?
என் கதை’  
ஜெ.பிஸ்மி எழுதும் நடிகையின் கதை தொடர்…
அத்தியாயம் – 21
 அந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் இருக்கும். ஷூட்டிங் முடித்து விட்டு வீட்டுக்குள் நுழைந்த என்னை வரவேற்றது அழகர்சாமியின் குரல்.
“வாம்மா நிலா, இப்பத்தான் ஷூட்டிங் முடிஞ்சுதா?”
“ம்” என்று வேண்டா வெறுப்பாய் பதில் சொல்லிவிட்டு ரூமுக்குள் புகுந்து கதவை சாத்திக் கொண்டேன்.
இவன் எதற்கு வீட்டுக்கு வந்தான்?
கொஞ்ச நாளாய் இவன் தொல்லை இல்லாமல் இருந்தது.
இப்போது மறுபடி வந்திருக்கிறான். எத்தனை கஷ்டமர்களை புக் பண்ணிவிட்டு வந்திருக்கிறானோ?
இன்றைக்கு என் உடம்பு நாறப் போகிறது.
எத்தனை பேருக்கு என் கற்பு கழிவறையாகப் போகிறதோ?
மேலும்...

No comments:

Post a Comment