Tuesday 13 September 2016

ஜெயலலிதாவை எதிர்க்கத் துணிந்துவிட்டதா நடிகர் சங்கம்?


காவல்துறையின் நடவடிக்கை என்பது பல நேரங்களில் ஆளும்கட்சியின் கண்அசைவில்தான் நடைபெறும். குறிப்பாக பெரிய இடத்து விவகாரம் என்றால், காவல்துறையின்  நடவடிக்கை உடனே பாயாது. ஆட்சியாளர்களிடம் சிக்னல் கிடைத்த பிறகே விசாரணையை தொடங்குவார்கள்.
பவர்ஸ்டார், பச்சமுத்து என இதற்கு ஏகப்பட்ட  உதாரணங்கள் உண்டு – கடந்த, நிகழ் காலங்களில்.
இப்போது எதற்காக காவல்துறை பற்றி காலட்சேபம்?
விஷயம் இருக்கு பாஸ்…

மேலும்...

http://tamilscreen.com/nadigar-sangam-issue-5/



No comments:

Post a Comment